அழகர் மலை –விமர்சனம்
நடிகர்கள்: ஆர்.கே., நெப்போலியன், பானு, லால், வடிவேலு, மணிவண்ணன், சோனா, சுகன்யா, ரஞ்சிதா, சரவணன்; இயக்கம் இசை: இளையராஜா; எஸ்.பி. ராஜகுமார். அன்பு நாயகன் ஆர்.கேவும் தூரத்தில் பேரழகி பானுவும் தூண்டில்,...
View Articleகந்தசாமி: முழுமையான பொழுதுபோக்குச் சித்திரம்
சூப்பர் ஹீரோ நடிகர்கள்: விக்ரம், ஸ்ரேயா, கிருஷ்ணா, பிரபு, வடிவேலு, ஆசிஷ் வித்யார்த்தி; இசை: தேவி ஸ்ரீ பிரசாத்; இயக்கம்: சுசி கணேசன். ஜென்டில்மேனில் கொஞ்சம், அன்னியனில் கொஞ்சம், ரமணாவில் நிறைய எடுத்துச்...
View Articleமிஸ்டு கால்
மிஸ்டு கால் மனைவியில்லாத வீட்டில் தலைக்கு மேலே தொங்கும் மின் விசிறியில் கயிற்றை முடிச்சிட்டுக் கொண்டிருந்தபோது வந்தது அந்த மிஸ்டு கால். எம் 80 ஓட்டுபவர்களும் மிஸ்டு கால் கொடுப்பவர்களும் இன்னும்...
View Article“நவகவிதை நமது உயிர்”வரிசை
எல்லோரும் நல்லவரே. மாற்றுக் கருத்து சொல்லாதவரை எல்லோரும் நல்லவரே.
View Articleநித்யானந்தா.. ரஞ்சிதா..
எனக்கு நேற்று என் பால்யகால நண்பனிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அந்த மின்னஞ்சல்: கட்டியக்காரா, நீ சொன்னது மாதிரியே நடந்துவிட்டது பார்த்தியா.. 2010 மார்ச் 13ந் தேதி தமிழ்நாட்டுக்கு புதுசா சட்டமன்றம்...
View Articleமீண்டும் நித்யானந்தா
நித்யானந்தா சாமியாரின் புகழ் பாதாளத்தில் வீழ்ந்துவிட்டது. பிரம்மச்சர்யத்தை உபதேசம் செய்த சாமியார், ஒரு நடிகையுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியானது, அவரை நம்பியிருந்த பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி...
View Articleஒரு ஞாயிற்றுக்கிழமை
வடக்கு மாசி வீதியில் ஞாயிற்றுக் கிழமைகளின் மதியப் பொழுதுகள் சுவாரஸ்யமற்றவையாகவே செல்லும். சிறுவர்களாக இருந்தால் சாலையை பிட்ச்சாக மாற்றி கிரிக்கெட் விளையாடலாம். 17-18 வயதில் இருப்பவர்கள் இப்படி விளையாட...
View Articleதமிழ்ச் சமூகமும் என்னத்த கண்ணையாவும்
என்னத்த கண்ணையா வெகு சில படங்களில் மட்டுமே நடித்துவந்தாலும் தமிழ்ச் சமூகத்தின் மீது தனது வசனங்களின் ஊடாக பெரும் தாக்கம் செலுத்திவருகிறார். நேற்று திருவல்லிக்கேணியில் ஒரு தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது....
View Articleவாசகர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
விரைவில் வரவிருக்கிறது எனது இலங்கை நாட்குறிப்புகள். வாசகர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
View Articleகார்ப்பரேட் யுத்தம்
நடுத்தெருவின் நடுப்பகுதியில் இருந்த இருவர் கடைக்கும் இடையிலான இடைவெளி 20 அடிகள்தான் இருக்கும். இருவரும் சாயங்காலம் கடை வைப்பார்கள். கிஇதில் செவநாயியின் கடைக்குத்தான் அதிக கூட்டம் வரும். இதனால்,...
View Articleகலைடாஸ்கோப்
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் சிறுவர்கள் பெற்றோரிடம் அடம்பிடித்து, கோவில் கடைகளில் விற்கும் கலைடாஸ்கோப்பை கண்ணில் பொருத்தி, வர்ண ஜாலங்களைப் பார்த்து மிரள்கிறார்கள். ஏதோ ஒரு சிறுவன், ஏதோ ஒரு...
View Articleஒரு பாடலின் சரிதம்
பல நாட்களுக்குப் பிறகு மீண்டும் முனியாண்டியின் ஞாபகம். அவர் மனைவியோடு சண்டையிட்டு ஒரு பாட்டுப்பாடுவார் என்று ஒரு பதிவு. ஞாபகமிருக்கிறதா? மனைவியுடன் சண்டையிட்டு அவர் பாடும் பாடல் இதுதான்: “திடுமாடு...
View Articleசந்திரஹாசம்: சித்திரங்களில் ஒரு காலப் பயணம்
நவம்பர் மாத இறுதியிலேயே சந்திரஹாசம் கைக்குக் கிடைத்துவிட்டது. டிசம்பர் 1ஆம் தேதி இரவில் படித்தும் முடித்துவிட்டேன். பகலிலும் இரவிலும் மழை பின்னி எடுத்துக்கொண்டிருந்தது. அப்போதே அதிகாலை 1...
View Articleசட்டையில் ஒரு ரத்தக் கறை
ஒரு கொலையில் சம்பந்தப்படுவதாக குற்றம்சாட்டப்படுபவர்கள், அதிலிருந்து விடுவிக்கப்பட அலிபியை நிரூபிப்பதுரொம்பவுமே கடினமான காரியம். நான் 9ஆம் வகுப்பு படிக்கும்போது ஒரு நாள். பிடி வாத்தியாரான வேல் முருகன்,...
View Articleஸ்காண்டிநேவியக் கொலைகள்
ஸ்வீடனின் கடற்கரையோர சிறுநகரில் ஓர் அதிகாலையில் சிறு விமானம் ஒன்று விழுந்து நொறுங்குகிறது. அதற்குச் சில நாட்களுக்குப் பிறகு, தையல் பொருட்களை விற்கும் இரண்டு வயதான பெண்கள் சுட்டுக்கொல்லப்பட்டு, கடையோடு...
View Articleஅதே பெண்ணா நான்?
தமிழின் சங்க காலக் கவிதைகளைப் போல, பிராகிருதியில் தொகுக்கப்பட்ட கவிதைத் தொகுப்பு ‘காதா ஸப்தஸதி’. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டவை. ஆகவே, அதற்கும் முன்பாகவே இவை எழுதப்பட்டிருக்க வேண்டும். ஹல...
View Articleகபாலியை விமர்சிப்பது யாருக்கு லாபம்?
மெட்ராஸ் படத்தை அடுத்து, ரஞ்சித் ரஜினியுடன் இணைந்தபோது தமிழ் திரையுலகில் மட்டுமல்ல அறிவுலகிலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. பருத்தி வீரன் படத்திற்குப் பிறகு மிகச் சுமாரான வர்த்தகத் திரைப்படங்களில்...
View Articleஅனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும் விவகாரத்தில் தமிழ்நாட்டில் நடந்தது என்ன?
அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும் விவகாரத்தில் தீவிரமாக செயல்பட்டவர்கள் பெரியாரும் மு. கருணாநிதியும். கேரளாவில் தலித்கள் 6 பேர் உள்பட பல ஜாதிகளைச் சேர்ந்தவர்களும் அர்ச்சகர்களாக...
View Article“ஆங்கில அரசுக்கு விசுவாசியாக இருப்பேன்”–வி.டி. சாவர்கர்
தனது நடவடிக்கைகளுக்காக 50 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, 1911ல் அந்தமானில் உள்ள செல்லுலார் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டார் வி.டி. சாவர்கர். தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யவேண்டுமென உடனே அரசுக்கு மனு...
View Articleமிகப் பெரிய கருத்தரங்குகளை ஊடக நிறுவனங்கள் நடத்தலாமா?
கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாகவே பல ஊடக பெருநிறுவனங்கள் மிகப் பெரிய கருத்துரங்குகளை நடத்திவருவது, பலருக்கும் தெரிந்ததுதான். ஆனால், இந்த கருத்தரங்குகள் எப்படி அவற்றின் இதழியல் தரம் எப்படி...
View Article
More Pages to Explore .....